Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மை அடிப்பதை நிறுத்துங்கள் - வைரமுத்து கோரிக்கை

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (15:19 IST)
தலைக்கும், கைக்கும் கருப்பு மை இடுவதை நிறுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய நோட்டுகளை பெற மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றார்கள்.
 
இதில், சிலர் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வந்து பணம் எடுப்பதை தடுக்க, பணம் எடுப்பவர்களின் கையில் மை வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. டெல்லியில்  இந்த முறை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. 
 
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில்  “ கறுப்பை வெள்ளையாக்கக் கவலைப்படும் தேசத்தில் வெள்ளையை ஏன் கறுப்பாக்குகிறீர்கள்? 'மை' அடிப்பதை நிறுத்துங்கள் தலையிலும் விரலிலும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments