Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆடு திருடும் கும்பலால் பணியை ராஜினாமா செய்த எஸ்.ஐ

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (07:56 IST)
ஆடு திருடும் கும்பல் வைரலாக்கிய ஆடியோ காரணமாக எஸ்ஐ ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் எஸ்ஐ ஆக பணிபுரிந்து கொண்டிருந்த கங்கை நாதபாண்டியன். இவர் ஆடு திருடும் கும்பலை பிடித்தபோது லஞ்சம் கேட்ட தாகவும் இதுகுறித்து ஆடியோ இணையதளங்களில் வைரலாக தாகவும் கூறப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் அவரை ஆயுதப்படைக்கு மாற்றியது. ஆனால் தான் லஞ்சம் கேட்கவில்லை என்றும் ஆடு திருடும் கும்பல் தாங்கள் தப்பிப்பதற்காக எடிட் செய்யப்பட்ட ஆடியோவை வெளியிட்டார்கள் என்றும் தன் மீது எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி ராஜினாமா செய்வதாக பாண்டியன் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்பின் மொழியை அறிமுகம் செய்த கடவுள்: தவெக தலைவர் விஜய் அன்னையர் தின வாழ்த்து..!

48 மணி நேரத்தில் 3வது ஆலோசனை கூட்டம்.. பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

போர் சூழலில் பட்டாசுகளை வெடிக்க தடை! - மும்பை காவல்துறை அதிரடி உத்தரவு!

நம் எதிரிகள் கோழைகள்.. நாம் வென்றுவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பேச்சு..!

இந்தியா - பாகிஸ்தான் போரை அடுத்து முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments