Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ 1 கோடி வரி செலுத்தாத விஷால் நீதிமன்றத்தில் 2வது முறையாக ஆஜர்!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (12:57 IST)
நடிகர் விஷால் 1 கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாததால் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு சம்மன் அனுப்பினர். இதனால்  இரண்டாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 
 
இதுதொடர்பாக நடிகர் விஷால் இதுவரை சேவை வரித்துறையில் ஆஜராகவில்லை என கடந்த 17ம் தேதி சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீது சேவை வரித்துறையினர் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். 
 
தற்போது இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. பிறகு இதுதொடர்பாக நடிகர் விஷால் ஏற்கனவே நேரில் ஆஜராகி விளக்கமளித்திருந்த நிலையில். இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று நடிகர் விஷால் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments