Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (17:10 IST)
தொடர் மழையின் காரணமாக மேட்டுர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1116 கனஅடியிலிருந்து 1403 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 75.99 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 38.07 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டாவிற்கு 4000 கனஅடி நீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை வரை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments