Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறை இருக்க தயார் - மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (13:31 IST)
காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ள திமுக  செயல் தலைவர் முக.ஸ்டாலின் காவிரிக்காக ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க நாங்கள் தயாராக இருகிறோம் என்று கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணம் நேற்று திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் தொடங்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையில் இருந்து புறப்பட்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்த பயணம் அரசியல் பயணமல்ல. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எள்ளளவும் முயற்சி செய்யவில்லை. தமிழகத்திற்கு வரும் 12ஆம் தேதி தமிழகட்ம் வருகிறார். அனவைரும் கருப்பு உடை அணிவோம். மேலும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள். 
 
காவிரி பிரச்சனைக்காக நாங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments