Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை யாரும் பார்க்கவில்லை சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம்; கே.சி.வீரமணி

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (11:30 IST)
அப்பல்லோ மருத்துவமனையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை, சசிகலாவுக்கு பயந்தே பொய் சொன்னோம் என அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.


 

 
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார் என பொய் கூறினோம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் நேற்று அமைச்சர் கே.சி.வீரமணியும் இதையே கூறியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. உடல்நிலை சரியாகி வந்தால் சசிகலா எங்களை பற்றி ஜெயலலிதாவிடம் போட்டு கொடுத்துவிடுவாரு என்ற பயத்தில் சசிகலா சொன்னதை அப்படியே வெளியே வந்து சொன்னோம் என்றார். 
 
ஜெயலலிதா மறைவுக்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் மர்மமாக உள்ள நிலையில் அமைச்சர்கள் இதுபோன்ற கருத்தை தெரிவித்துள்ளது மேலும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments