Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷால் தேடும் நபர்களை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (15:08 IST)
இன்று மதியம் 3 மணிக்குள் விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர்களையும் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் விதித்த கெடு முடிவடைந்துவிட்ட நிலையில், விஷால் தேடும் 2 பேரை நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். 
 
மேலும் அதிமுகவினர் பயப்படும் அளவுக்கு நடிகர் விஷால் என்ன சூரப்புலியா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாம்புகளையே கையில் பிடிக்கும் தைரியம் அதிமுகவிற்கு உண்டு என்று கூறியுள்ளார்.
 
விஷால் தேடி வரும் இரண்டு நபர்கள் அதிமுகவினர்களால் மிரட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் ராஜேந்திர பாலாஜியின் இந்த பதில் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments