Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜா புயல் பாதிப்பிற்காக ஒரு தமிழராக வைரமுத்து என்ன செய்தார்...?

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (15:54 IST)
தமிழ்நாட்டையே சில தினங்களுக்கு முன் உலுக்கியதோடல்லாமல் ,  வேளாண் நிலத்தை வாரி எடுத்து பயிர்களை நாசமாக்கி விவசாயக் குடிகளின் வாழ்க்கையை பாதித்த இந்த பேரழிவிற்க்காக பலரும் மனிதாபிமான அடிப்படையில் நிதிஉதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நடிகர்கள் கட்சி தலைவர்கள் போன்ற பலரும் 8 மாவட்ட மக்களுக்கு பொருள் வீடு வாசல் அற்று நிராதரவாய் நிற்கின்றவர்களுக்கு பேருதவி புரிந்து வருகின்றனர்.
 
தற்போது கவிஞர் வைரமுத்து கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக ரூ. 5 லட்சம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments