Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை ஏற்றுமதி தடையை நீக்க முடியாது: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 25 மே 2022 (22:21 IST)
கோதுமை ஏற்றுமதிக்கான தடையை இப்போதைக்கு நீக்க முடியாது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்தது இதனை அடுத்து விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
 
இந்த நிலையில் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்க திட்டம் எதுவும் இல்லை என மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார் 
 
கோதுமை ஏற்றுமதி தடையை நீக்கினால் கள்ளச்சந்தை வியாபாரிகள் தான் பயன் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments