Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது? ஆர்.எஸ். பாரதி தகவல்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (19:33 IST)
தலைமையிலான
திமுக அரசு ஆட்சி  நடந்து வருகிறது. கடந்தாண்டு தேர்தல் அறிக்கையில் திமுகவினர் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்காக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் சமீபத்தில் நடந்தது.

இதில்,  இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இப்பட்ஜெட்டில் இடம்பெறும் எனக் கூறப்பட்டது.

இதனால் மக்கள் எப்போது, இந்தத் தொகை வழங்கப்படும் என ஆர்வமுடம் உள்ளனர். இந்த நிலையில்,திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி,அதிமுக் ஆட்சியில் ரேசன் கார்டுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதைச் ச்அரிசெய்யும் பணி நடக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக முடிந்த பின்ம் அண்ணா பிறந்த நாள் அல்லது கருணாநிதி பிறந்த நாளில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments