Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வுக்கு வழங்கப்பட்ட பூனைப் படை எங்கே? கேள்விகளை அடுக்கும் ஓபிஎஸ் அணி

Webdunia
வியாழன், 2 மார்ச் 2017 (16:09 IST)
ஜெயலலிதாவுடன் இருந்த கருப்பு பூனை படையை திரும்பப் பெற அதிகாரம் வழங்கியது யார்? என ஓபிஎஸ் அணியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 

 
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து ஓபிஎஸ் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கை கொண்டு ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணி கூறியதாவது:-
 
 
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட கருப்பு பூனை படையை திருப்பி அனுப்பியது யார்? அதற்கான உத்தரவை யார் பிறப்பித்தது? ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அப்பல்லோவில் இருந்த 22 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளது. ரத்த சொந்தங்கள் இல்லாமல் அவரது மூச்சை நிறுத்த அதிகாரம் கொடுத்தது யார்? என பல கேள்விகளை அடுக்கியுள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments