Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக மாணவி சன்ஸ்பெண்ட்?

Webdunia
திங்கள், 16 ஏப்ரல் 2018 (06:39 IST)
சமீபத்தில் ஆசிபா என்ற சிறுமி காஷ்மீரில் சில கயவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில் காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக கோவை சட்டக்கல்லூரி மாணவி பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால் ப்ரியா, காஷ்மீர் சிறுமி குறித்து பேசியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்றும், ஆணாதிக்கம் என்ற தலைப்பில் அந்த மாணவி பேசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாகவும், அதனால் அவரது பேச்சை தடுக்க முயன்றபோது பேராசிரியரிடம் அந்த மாணவி தவறாக நடந்து கொண்டதாகவும், அதற்காகவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும்,  கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்