Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் சாதனை படைப்பாரா ரோஹித் சர்மா?

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (20:47 IST)
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இன்று முதல் போட்டி  இரவு ஏழுமணிக்கு தொடங்கியுள்ளது.

இதில், வெற்றி பெற்றால் இந்திய அணி பெரும் 10 வது தொடர் வெற்றியாகும்.

மேலும், இப்போட்டியில் ரோஹித் சர்மா, 37 ரங்கள் எடுத்தால் டி-20 போட்டியில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புண்டு.

ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்தால் குறைந்த இன்னிங்ஸில் அதிக ரன் கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபருடன் ( 26) சாதனையைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments