Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்கலாமா? அமைச்சர் ஆலோசனை!

Webdunia
திங்கள், 18 மே 2020 (12:24 IST)
தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை.
 
நாட்டில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரொனாவில் இருந்து மக்களைப் பாதுக்காக்க நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களை தவிர்த்து மீத மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில், சினிமாத்துரையினருக்கு தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளாக ( (போஸ்ட் புரோடெக்‌ஷன் ) மட்டும் வரும் வரும் 11 ஆம் தேதிமுதல் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பின்னணி இசை, ஒலிக் கலவை போன்ற படப்பிடிப்பு நிறைவுக்கு பிந்தைய பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பது குறித்து சென்னையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆலோசனை செய்து வருகிறார். தியேட்டர்களின் உரிமையாளர்கள், பட தயாரிப்பாளர்களுடன் அமைச்சர் ஆலோசித்து வரும் நிலையில் இது குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments