Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் கன்னத்தில் அரைந்த பெண்…வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (15:29 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஒரு கிராமத்தில் முத்துராமன் என்பவர் வீடு கட்டிவந்துள்ளார். இந்த வீட்டைக் கட்டித் தருப் பொறுப்பை மேஸ்திரி சுபாஷ் என்பவர் கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையே  பணம்  சம்பந்தமாக முத்துக்குமாருக்கும், சுபாஷிக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. பின்னர் சுபாஷ் திருவெண்ணெய் காவல்நிலையத்தில் முத்துக்குமார் மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, முத்துக்குமாரை விசாரிக்க வந்த எஸ்.ஐ ஒருவர்  இதுகுறித்து விசாரிக்காமல் முத்துக்குமாரை அடித்துள்ளதாக தெரிகிறது. அதனால் ஆத்திரமடைந்த முத்துகுமாரின் மனைவி எஸ்.ஐயின் கன்னத்தில் ஒரு அரைவிட்டார். உடனே அங்கிருந்த மக்கள் அவர்களை சூழ்ந்துகொண்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments