Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்ய முயன்ற கணவரின் உறுப்பை வெட்டி எறிந்த மனைவி

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (11:27 IST)
குடித்துவிட்டு வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்ற கணவனின் உறுப்பை மனைவி வெட்டி ஏறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் இரண்டு மாதங்களாக சேர்ந்து வாழ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் குடித்துவிட்டு வலுகட்டாயமாக மனைவியை உறவுக்கு கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி கணவனின் உறுப்பை வெட்டி எறிந்தார்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண் மீது எதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது கணவர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments