Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமலுக்கு ஆதரவாக எழுதிய எழுத்தாளரின் இணையதளம் முடக்கம்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (04:39 IST)
கடந்த சில மாதங்களாகவே உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் புரட்சிகரமான, விழிப்புணர்வுகள் தரும் கருத்துக்களை மக்களிடம் தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்தில் உள்ள உண்மை கசப்பதால் ஒருசில அரசியல்வாதிகள் கமலுக்கு எதிர்ப்பாக உள்ளனர்.




 

மேலும் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த கமல், தற்போதைய அரசியல் சூழ்நிலை, மகாபாரதம் மற்றும் அவர் கூறிய ஒருசில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் கமலின் நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளருமான ஜெயமோகனின் இணையதளத்தில் கமலுக்கு ஆதரவாக ஒருசில கட்டுரைகளை அவர் பதிவு செய்தார்

ஆனால் திடீரென அவரது இணையதளத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து அவர் எழுதிய ஒருசில பதிவுகளை அழித்துவிட்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் 'இந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா? 'உள்ளிட்ட கட்டுரைகள் நீக்கப்பட்டதாகவும், மார்ச் 24ஆம் தேதிக்குப் பிந்தைய பதிவுகள் முற்றிலும் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைமில் புகார் செய்ய ஜெயமோகன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments