Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு : ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (19:49 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் முன்னி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆமிர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.இது அவரது மக்களுக்கும் ரசிகர்களுக்கும், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தன் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஆமிர் (27). இவர் பல்வேறு விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இஅவர் இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மிக  இள வயதில் இவர் ஓய்வை அறிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிகெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments