Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்துக்கு 209 இலக்கு: சாதிப்பாரா வார்னர்?

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (17:52 IST)
ஐதராபாத்துக்கு 209 இலக்கு: சாதிப்பாரா வார்னர்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது போட்டி தற்போது மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த 208 ரன்கள் குவித்துள்ளது. டீகாக் 67 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்துள்ளனர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் இன்று 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.
 
இதனை அடுத்து 209 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி தற்போது ஐதராபாத் அணி விளையாடி வருகின்றது. வார்னர் மற்றும் பெயர்ஸ்டோ ஆகியோர் தற்போது விளையாடி வருகின்றனர். இந்த இலக்கை ஹைதராபாத் எட்டுமா அல்லது மும்பை இந்தியன்ஸ் அதற்குள் சுருட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்னோ அணியை உருவாக்கியதே கம்பீர்தான்.. சஞ்சீவ் கோயங்கா நெகிழ்ச்சி!

கேப்டன்சி சர்ச்சையால் ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொள்ளவேயில்லை… பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!

டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசை… தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அஸ்வின்!

எல்லாம் எங்கு தொடங்கியதோ, அங்கேயே திரும்ப வந்திருக்கிறேன் – பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்த நடராஜன்!

ஜெய்ஷாவைப் பாராட்டிய பிரகாஷ் ராஜ்… வஞ்சப் புகழ்ச்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments