Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2- வது டி- 20 போட்டி : அடித்தாடும் வங்கதேச அணி .. சோபிக்குமா இந்தியா ?

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:52 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக  டி- 20 போட்டியில் விளையாடி வருகிறது.இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார்.
இந்திய அணிவீரரகளை பொருத்தவரை முதல் போட்டியில் விளையாடியவர்களே இதிலும் விளையாடுகின்றனர். ஏற்கனெவே  டில்லியில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் தோல்வி அடைந்த  இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றி தொடரை சமன் செய்ய ஆர்வத்துடன் உள்ளது.
 
இந்நிலையில் வங்கதேச அணி 9.4 ஓவரில், 1 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments