Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

30 சிக்ஸர்களை பறக்க விட்ட சென்னை மும்பை அணிகள்! சாதனை சேஸ்!

30 சிக்ஸர்களை பறக்க விட்ட சென்னை மும்பை அணிகள்! சாதனை சேஸ்!
, ஞாயிறு, 2 மே 2021 (07:55 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் சாதித்த இரு அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸும் மும்பை இந்தியன்ஸ் அணியும்தான். இந்த இரு அணிகளும் இதுவரை 8 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி நேற்று நடந்தது. அதில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 218 ரன்கள் சேர்த்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

அதன் பின்னர் ஆடிய மும்பை அணி பொல்லார்டின் அதிரடியால் கடைசி பந்தில் இலக்கை எட்டியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 30 சிக்ஸர்களை விளாசியுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே சேஸ் செய்யப்பட்ட அதிக ரன்கள் பட்டியலில் இந்த போட்டி இரண்டாம் இடத்தில் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-201; சென்னை கிங்ஸ் பரிதாபம்...மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி...