Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி: நாளை தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (06:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது 
 
இதனையடுத்து தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக ஒரு சில வீரர்கள் ஏற்கனவே அணியில் இருந்து விலகியுள்ள நிலையில் தற்போது மார்க்வுட் அடைந்து உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது 
 
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments