Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காம் நாளில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து! கலக்கிய அஸ்வின்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 53 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இதையடுத்து நான்காம் நாள் ஆட்டத்தை இன்று தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் லாரன்ஸை அஸ்வின் அவுட் ஆக்கினார். இது அஸ்வினின் இரண்டாவது விக்கெட் ஆகும். முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், பேட்டிங்கில் ஒரு சதமும் அடித்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இங்கிலாந்து அணி இன்னும் 394 ரன்கள் சேர்க்க வேண்டியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டு இன்னிங்ஸிலும் சொதப்பினாலும் சேப்பாக்கம் டெஸ்ட்டில் கோலி எட்டிய மைல்கல்!

ரிவ்யூ கேட்காமல் வெளியேறிய கோலி… ரசிகர்கள் சோகம்!

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அடுத்த கட்டுரையில்
Show comments