Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய பெண்கள் கபடி அணி இறுதி போட்டிக்கு தகுதி

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (15:19 IST)
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 18ஆம் தேதி முதல் இந்தோனேஷியாவில் நடந்து வரும் நிலையில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி சீன தைபே அணியை  27-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
 
இதேபோல் மற்றொரு அரையிறுதி போட்டியில் தாய்லாந்து அணியை ஈரான் அணி 23-16 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. எனவே இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஈரான் அணிகள் மோதவுள்ளது என்பதும் இந்த போட்டியில் வெல்லும் அணிக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments