Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடகள வீரர்களுக்கு ஒரே தடிமன் கொண்ட ஷூ? – புதிய விதிகள்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:49 IST)
தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஒரே தடிமன் கொண்ட ஷூக்களை இனி பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் தடகள போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் என அனைத்து போட்டிகளிலும் தடகள போட்டிகள் முக்கிய இடம் பெறுகின்றன. தடகள போட்டிகளில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் வசதிகேற்ப வெவ்வேறு தடிமன் அளவு கொண்ட ஷூக்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

ஆனால் ஷூவின் தடிமன் மாறுவதால் வீரர்கள் வெளிப்படுத்தும் திறனிலும் மாற்றங்கள் தெரிவதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இனி அனைத்து தடகள வீரர்களும் 20 மி.மீ தடிமன் கொண்ட ஷூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments