Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு அணி அபார வெற்றி! எகிறியது ரன்ரேட்

Webdunia
திங்கள், 14 மே 2018 (22:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 48வது போட்டியில் பஞ்சாப் அணியை மிக எளிதில் வெற்றி பெற்ற பெங்களூர் அணிக்கு ரன்ரேட் எகிறியுள்ளது.
 
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்ட நிலையில் 89 என்ற இலக்கை நோக்கி பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராத் கோஹ்லி அதிரடியாக விளையாடி, வெற்றிக்கு தேவையான ரன்களை விக்கெட் இழப்பின்றி 8.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 10 விக்கெட்டுக்கள் வித்தியாடத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி 48 ரன்களும், பார்த்தீவ் பட்டேல் 40 ரன்களும் எடுத்தனர்
 
இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியல்  7வது இடத்தில் உள்ளது. தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 3வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கீழிறங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments