Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (19:08 IST)
டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு: சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரின் 22வது போட்டியாக இன்று சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது
 
இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் பெங்களூர் கேப்டன் டூபிளஸ்சிஸ் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் 
இதனை அடுத்து சென்னை அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி நான்கிலும் தோல்வியடைந்து உள்ளது என்பதும் பெங்களூர் அணி 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments