Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை தொடங்கிய பும்ரா!

முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை தொடங்கிய பும்ரா!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:28 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை பும்ரா தொடங்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் எடுத்தது என்பதும் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி சதம் அடித்தார் என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் தென்ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது இந்த போட்டியின் முதல் ஓவரை பும்ரா வீசிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் அவுட் ஆனார். அவர் ஒரே ஒரு ரன்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வரை தென் ஆப்பிரிக்க அணியை 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

327 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது இந்தியா!