Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செஸ் ஒலிம்பியாட் போட்டி; இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல் சாம்பியன்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (11:27 IST)
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர்களுக்கு இஸ்ரேலிய செஸ் சாம்பியன் பயிற்சி அளிக்க உள்ளார்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி முதன்முறையாக இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த போட்டியில் பல நாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த போட்டி ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய செஸ் வீரர்களும் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு பயிற்சி மே 8ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்திய செஸ் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இஸ்ரேலிய செஸ் விளையாட்டு வீரரும், 6 முறை உலக சாம்பியன்ஷிப் வென்றவருமான போரிஸ் கெல்ஃபண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments