Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராமணர்களுக்கு மட்டுமே நடக்கும் கிரிக்கெட் டோர்னமெண்ட் – சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்!

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (10:49 IST)
ஹைதராபாத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்ட கிரிக்கெட் தொடர் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதம் போன்ற விளையாட்டு. இந்தியாவில் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் கிரிக்கெட் வீரராக வேண்டுமென்பது ஒரு கனவு. ஆனால் கிரிக்கெட்டில் ஆரம்ப காலம் தொட்டே பிராமண சமூகத்தினரே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். தற்போது வரை இந்திய கிரிக்கெட் அணியில் அவர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ளூர் கிரிக்கெட் க்ளப் பிராமண் இளைஞர்களுக்காகவே ஒரு கிரிக்கெட் தொடரை கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்தியுள்ளது. இது சம்மந்தமான போஸ்டர் இணையத்தில் பரவிய நிலையில் பலரும் அதை விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments