Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இதை விட பெரிய மேட்ச்லாம் பார்த்திருக்கிறோம்” கேப்டன் கோஹ்லி

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (18:44 IST)
ஒருநாள் உலககோப்பை போட்டி வரும் 30ம் தேதி லண்டனில் தொடங்குகிறது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி “இதற்கு முன் பல கடுமையான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். நான் விளையாட போகும் இந்த மூன்றாவது உலககோப்பை முன்பு இருந்த மேட்ச்களை விட கடினமானது. இந்த உலக கோப்பை போட்டிக்கு நாங்கள் தயாராகவும் , உறுதியாகவும் இருக்கிறோம்” என்று கூறினார்.
 
46 நாட்கள் நடக்க இருக்கும் இந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் ஜூன் 5ம் தேதி சவுத் ஆப்பிரிக்க அணியோடு இந்தியா முதல் போட்டியை சந்திக்கிறது. உலகக்கோப்பை இறுதி ஆட்டமானது ஜூலை 14 அன்று நடைபெறும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments