Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (18:10 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: முதல் அரையிறுதியில் இந்தியா-இங்கிலாந்து!
காமன்வெல்த்  கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் அரையிறுதி போட்டி நடைபெற்று வருகிறது
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது
 
இதனையடுத்து இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது சற்றுமுன் வரை அந்த அணியின் 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது 
 
இன்னும் 42 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருக்கும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments