Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்றது சிஎஸ்கே… அணியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (19:23 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் சி எஸ்கே அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இன்றைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி நடக்க உள்ளது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் வீச தீர்மானித்துள்ளது.

சென்னை அணியில் நிகிடிக்கு பதிலாக ஹேசில்வுட்டில் அணியில் இணைந்துள்ளார். அதே போல டெல்லி அணியில் அஷ்வின் மற்றும் அவேஷ் கானுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா மோஹித் ஷர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் முதிய வீரர்களை மட்டுமே அதிகமாகக் கொண்டுள்ள சி எஸ் கேவுக்கும் இடையேயான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments