Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார்… தென் ஆப்பிரிக்கா கேப்டன்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (16:47 IST)
தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் வெற்றிக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்துள்ளது. அசுர பாலத்தோடு இருந்த இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது ரசிகர்களுக்கும் கிரிக்கெட் விமர்சகர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி பற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்கா கேப்டன் டீன் எல்கர் ‘கோலி ஒரு கட்டத்தில் கிரிக்கெட் விளையாடுவதை விடுத்து எங்கள் உணர்ச்சிகளோடு விளையாடினார். ஆனால் அதுதான் எங்களை வெற்றியை நோக்கி உந்தியது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments