Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (19:04 IST)
டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் தொடரில் இன்று 41வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெறுகிறது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து 8வடு இடத்தில் உள்ளது 
டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றின் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து 7 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments