Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பிட்னெஸ் ஆச்சு? அதிர்ச்சியில் சிஎஸ்கே ரசிகர்க்ள்!

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (10:18 IST)
நேற்றையப் போட்டியில் தோனி கடைசி சில ஓவர்களில் மிகவும் சோர்வாகவும் அயர்ச்சியாகவும் காணப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துபாயில் நடந்து வருகிறது. இந்தியாவின் தட்பவெப்ப நிலையை விட துபாயில் வெப்பம் அதிகம் என்பதால் போட்டியின் இடையே பல வீரர்கள் அதிக நீர் வெளியேற்றம் காரணமாக மிகவும் சோர்வாகக் காணப்பட்டு வருகின்றனர். அதே போல நேற்று தோனியும் விக்கெட்டுகளுக்கு இடையே ரன்கள் எடுக்க ஓடமுடியாமல் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

அதனால் அணியின் மருத்துவர் வந்து தோனிக்கு சில சிகிச்சைகளை செய்து மாத்திரைகளையும் கொடுத்தார். ஆனால் அதன் பின்னரும் தோனியால் முழு ஆற்றலோடு விளையாட முடியவில்லை. வழக்கமாக எந்த நாடாக இருந்தாலும், முழுமையான ஆற்றலோடு விளையாடும் தோனியே களைப்பானது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments