Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது டெஸ்ட்: இங்கிலாந்து 400 ரன்களுக்கு ஆல் அவுட்!!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (14:25 IST)
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. 


 
 
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்திருந்தது.
 
இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி  400 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அஸ்வின் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. ஒரு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் முரளி விஜய் களத்தில் உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments