Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு முதல் பெண்கள் அணிக்கு தனி ஐபிஎல்… கங்குலி அறிவிப்பு!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (10:28 IST)
இந்தியன் பிரிமீயர் லீக் என சொல்லப்படும் ஐபிஎல் தொடர் உலகளவில் பிரசித்தி பெற்ற டி 20 தொடர்களில் ஒன்றாக உள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பணம் கொட்டும் தொடராக இருப்பதால் உலக நாடுகளின் வீரர்கள் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான ஐபிஎல் போலவே பெண்களுக்கு தனியாக ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments