Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளரானதற்கு அவரது மகன்தான் காரணம்… கங்குலி கேலி!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (11:02 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டிராவிட் நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் கங்குலி ‘ஒரு நாள் டிராவிட்டின் மகன் எனக்கு போன் செய்தார். என் அப்பா வீட்டில் மிகவும் கண்டிப்பானவராக இருக்கிறார். அவருக்கு வெளியில் ஏதாவது வேலை கொடுங்கள் எனக் கூறினான். நான் உடனே டிராவிட்டிடம் இந்திய அணியில் இணைவதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறினேன்’ என்று நகைச்சுவையாக ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments