Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் சி பி அணியில் இணைந்த இலங்கை சுழல்பந்து வீச்சாளர்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:47 IST)
இலங்கை சுழல்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.

ஆர் சிபி அணியில் ஆடம் ஸாம்பா எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அவருக்குப் பதில் இப்போது வனிந்து ஹசரங்கா இணைந்துள்ளதாக ஆர் சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு வீரர்களும் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments