Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவுக்கு அடிமை ஆனேன் ...தற்கொலை செய்ய முயன்றேன்... முன்னாள் கிரிக்கெட் வீரர் பேட்டி!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (21:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார், தான் மன அழுத்தம் காரணமாக பிஸ்டலில் சுட்டு தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனவர் பிரவீன் குமார். இவர் சில காலம் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். அப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
பிரபப இதழுக்கு இதுகுறித்து பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது ;
 
என் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், நான் ஏமாற்றம் அடைந்தேன். தனிமையில் இருக்கும் போது கடுமையான மன உளைச்சலை சந்தித்தேன். அதனால் ஒரு இரவில் துப்பாக்கியால் சுட்டி தற்கொலை முடிவு செய்தேன். ஆனால் என்  குழந்தைகளின் சிரித்த முகத்தை பார்த்த பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments