Webdunia - Bharat's app for daily news and videos

Install App

73 ரன்களில் ஆல் அவுட் ஆன இலங்கை... 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (19:47 IST)
73 ரன்களில் ஆல் அவுட் ஆன இலங்கை... 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
 
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சகமடித்தனர்
 
இந்த நிலையில் 391 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி மடமடவென விக்கட்டையே இழந்ததை அடுத்து 73 ரணன்களில் ஆல் அவுட் ஆனது 
இதனை அடுத்து இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதனையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.,
 
 இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் குல்திப் யாதவ் மற்றும் ஷமி தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர் 
 
இந்த வெற்றியை அடுத்து இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக ஒரு நாள் தொடரை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments