Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
, ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (22:27 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முழு வெற்றியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்த 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது
 
இதனை அடுத்து 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 16.5 ஓவர்களில் 148 ரன்களே எடுத்தது 
 
ஸ்ரேயாஸ் அய்யர் 73 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருதை தட்டிச் சென்றார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடக்க ஆட்டக்காரர்களை இழந்த இந்தியா.,. ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம்!