Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யு-20 கோடிப் கோப்பை கால்பந்து போட்டி - அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா சாதனை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (08:47 IST)
அண்டர் 20, இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டியில், இந்திய அணி அதிரடியாக விளையாடி அர்ஜென்டினாவை வீழ்த்தியுள்ளது.
 
ஸ்பெயின் நாட்டில் யு-20 இருபது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கோடிப் கோப்பை சர்வதேச கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. அட்டம் முதலிலிருந்தே இரண்டு அணி வீரர்களும் பரபரப்பாக விளையாடினர்.
 
இந்திய அணி வீரர் தீபக் தாங்ரி 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார், அதேபோல் அர்ஜெண்டினா அணியும் ஒரு கோல் அடித்தது. சமநிலையிலே போய்க் கொண்டிருந்த மேட்சில் திடீரென 68-வது நிமிடத்தில் இந்திய வீரர் அன்வர் அலி அதிரடியாக கோல் அடித்து இந்திய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறச் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments