Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா: இன்று தென்னாப்பிரிக்காவுடன் 5-வது ஒருநாள் போட்டி

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (12:28 IST)
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்திய  நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று, 3-1  என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் 5-வது ஒருநாள் போட்டியை, இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றும். இதன்மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை வென்று சாதனை படைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments