Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ரத்து: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 31 டிசம்பர் 2020 (19:32 IST)
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி உட்பட ஒரு சில நகரங்களில் கொரோனா வைரஸ் அதிகம் பரவி வருவதை அடுத்தே இந்த சுற்றுப்பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனை அடுத்து இந்திய மகளிர் அணியினர் ஆஸ்திரேலியா செல்ல இருந்தது ரத்து செய்யப்பட்டது 
 
இது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது 
 
ஆனால் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இந்தியா ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி 2022ஆம் ஆண்டு நடைபெறும் என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியா செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments