Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வாஷ்-அவுட் செய்யுமா இந்தியா? இன்று 3வது ஒருநாள் போட்டி!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (08:11 IST)
இந்தியா இலங்கை இடையே இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறவிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றுவிட்டால் இலங்கை வாஷ்-அவுட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஜனவரி 10ஆம் தேதி நடந்த இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது
 
அதே போல் ஜனவரி 12ஆம் தேதி நடந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை அடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் இலங்கை வாஷ்-அவுட் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவா முழுவதுமான வெற்றியை பெறுமா? அல்லது இலங்கை ஆறுதல் வெற்றியை பெருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments