Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கூடைப்பந்து போட்டி - இந்திய மகளிர் அணி தோல்வி

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (12:27 IST)
ஆசிய விளையாட்டு கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி பெண்கள் பிரிவு, கஜகஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் இன்று முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
 
இந்நிலையில் விழா தொடங்குவதற்கு முன்பே சில போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. இதில் நேற்று நடைபெற்ற கூடைப்பந்து லீக் போட்டியில் பெண்கள் இந்திய அணி, கஜகஸ்தானை எதிர்கொண்டது. 
 
எதிரணியை வீழ்த்த இந்திய மகளிரணி கடுமையாக முயற்சி செய்தது. இருந்தபோதிலும் இந்திய அணி 61-79 என்ற கணக்கில் கஜகஸ்தானிடம் தோல்வியடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments