Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சிக் கோப்பையில் சதம் அடித்த இஷான் கிஷன்

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (23:29 IST)
ரஞ்சிக் கோப்பையிலும் இஷான் கிஷன் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் கிஷான் கிஷான்  இரட்டை சதம் அடித்தார்.

130 பந்துகளில் 210 ரன்கள் அடித்தத அவர்  சச்சின், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்த சாதனை படைத்தார்.

இந்த நிலையில், ரஞ்சி கோப்பை தொடரில், விளையாடி வரும் நிலையில், ஜார்கண்ட் அணியில் விளையாடிய இஷான் கிஷன் 132( 195 பந்துகள்) அடித்து ஆட்டம் இழந்தார்.

அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments