Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து அணியில் இணையும் அதிரடி ஆட்டக்காரர்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:56 IST)
இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பரான ஜானி பேர்ஸ்டோ மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என சொல்லப்படுகிறது.

சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடக்க உள்ளது. அந்த போட்டியில் இதுவரை ஓய்வளிக்கப்பட்ட இங்கிலாந்து வீரர்களான ஜானி பேர்ஸ்டோ மற்றும் மார்க் வுட் ஆகியோர் சேர்க்கப்பட உள்ளனர்.

இது சம்மந்தமான 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி விவரம்

ஜோ ரூட் (கேப்டன்), ஆன்டர்ஸன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ்,ரோரி பர்ன்ஸ், ஜாக் க்ராளி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஒலே போப், பென் ஸ்டோக்ஸ், ஒலே ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி.! அட்டவணையை வெளியிட்ட ஐசிசி.!!

கே எல் ராகுல் மீது நம்பிக்கை இருக்கிறது.. கேப்டன் ரோஹித் ஷர்மா!

ஒரே போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அர்ஜுன் டெண்டுல்கர்! இன்னிங்ஸ் வெற்றி..!

194 ரன்களில் இருக்கும்போது டிக்ளேர்.. டிராவிட் மேல் கோபத்தைக் காட்டினாரா சச்சின்?- முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

‘முழு உடல்தகுதியும் பெற்ற பின்னரே அணிக்குள் வருவேன்’… முகமது ஷமி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments